Sunday 5 June 2016

உடலை வாங்க தந்தை மறுப்பு



அயனாவரத்தில் போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த இன்னொரு மாணவன் சாலமனின் தந்தை உடலை வாங்க மறுத்துள்ளார்.
சென்னை அயனாவரத்தில் நேற்று காவல்துறை வாகனம் மோதி உயிரிழந்த தனது மகன் இறப்புக்கு காரணமான காவலர் ஏழுமலை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவிக்க வேண்டும் அரசு சார்பிலோ ,எதிர்க்கட்சி சார்பிலோ யாரேனும் மருத்துவமனைக்கு வர வேண்டும் - இந்த கோரிக்கை நிறைவேறும் வரை உடலை திரும்ப பெற போவதில்லை என சென்னை காவல்துறை வாகனம் மோதி உயிரிழந்த மாணவன் சாலமனின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.அதுவரை உடலை வாங்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment