இன்னும் 2,3தினங்களில் தமிழகத்தில் பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
அடுத்த 24மணி நேரத்தை பொருத்த வரையில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது...
சென்னையை பொருத்த வரையில் வானம் மேகமூட்டத்துடனும் ,ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது...
கடந்த 24மணி நேரத்தை பொருத்தவரையில் கடலூரில் 2செமீ,பாம்பன் 1செமீ மழையும் பதிவாகியுள்ளது...
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
அடுத்த 24மணி நேரத்தை பொருத்த வரையில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது...
சென்னையை பொருத்த வரையில் வானம் மேகமூட்டத்துடனும் ,ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது...
கடந்த 24மணி நேரத்தை பொருத்தவரையில் கடலூரில் 2செமீ,பாம்பன் 1செமீ மழையும் பதிவாகியுள்ளது...
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
No comments:
Post a Comment