Sunday 19 June 2016

சட்டமன்ற மாற்றுத்தலைவர்கள் 6 பேர் நியமனம்

தமிழக சட்டமன்றத்தை வழிநடத்தும் மாற்றுத்தலைவர்கள் 6 பேர் பெயரை சபாநாயகர் அறிவித்தார்.
 கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பேசுகின்றனர். இன்று காலை சட்டமன்றம் துவங்கியதும் சட்டமன்றத்தை வழிநடத்தும் 6 மாற்றுத்தலைவர்கள் பெயரை சபாநாயகர் அறிவித்தார்.
இவர்கள் சபாநாயகர், துணை சபாநயகர் அவையில் இல்லாதபோது சபையை நடத்துவார்கள்.  1.செம்மலை, 2 ராஜன் செல்லப்பா, 3.தங்கத்தமிழ் செல்வன், 4. சின்ராஜ், 5. நரசிம்மன், 6.வெற்றிவேல். ஆகிய 6 பேர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.ன்றி 

No comments:

Post a Comment