வேளச்சேரியில் சட்டவிரோதமாக இய்ங்கி வருவதாக மதுபான பார்கள் மீது புகார் எழுந்தது. இதையடுத்து சென்னை வேளச்சேரியில் வெகு நாட்களாக சட்டத்திற்க்கு விரோதமாக 24-மணி நேரமும் இயங்கி வந்த இரண்டு மதுபானக்கடை பார்களில் கலால் துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் இரண்டு பார்கள் சட்டவிரோதமாக இயங்குவது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு பார்களையும் அதிகாரிகள்
பூட்டி சீல் வைத்தனர்.
No comments:
Post a Comment