அஷோக் நகர் 43 வது தெருவில் வசித்தவர் மனோ ஏகாம்பரம்(50). அக்குபஞ்சர் டாக்டராக இருந்தார். திருமணமாக வில்லை, தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் இன்று அவரது அறையிலிருந்து துர்நாற்றம் வந்ததை அடுத்து போலீசுக்கு வீட்டு உரிமையாளர் தகவல் கொடுத்ததன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பூட்டை உடைத்து பார்த்தனர்.
உள்ளே உடல் அழுகிய நிலையில் தூக்கில் மனோ ஏகாம்பரம் பிணமாக தொங்கியுள்ளார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பபட்டது.
No comments:
Post a Comment