Wednesday 8 June 2016

மழை நிவாரண பணி தயார் நிலையில் மாநகராட்சி - கட்டுப்பாட்டு அறை துவக்கம்


சென்னையில் மழை நிவாரண பணிக்காக மாநகராட்சியில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது. மாநகராட்சி கட்டுபாட்டறையில் அமைக்கப்பட்டுள்ள 1913 என்ற எண்ணில் மழை பாதிப்பு குறித்து புகார்களை தெரிவிக்கலாம். 
 சாலையில் விழும் மரங்களை அகற்ற இயந்திரம் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மழை நீரை அகற்ற 600 மோட்டார் இயந்திரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழை நிவாரண பணிகளில் ஈடுபட 15 ஆயிரம் பேர் தயார் நிலையில் உள்ளனர் எனக்கூறியுள்ளது. 

No comments:

Post a Comment