சென்னையில் மழை நிவாரண பணிக்காக மாநகராட்சியில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது. மாநகராட்சி கட்டுபாட்டறையில் அமைக்கப்பட்டுள்ள 1913 என்ற எண்ணில் மழை பாதிப்பு குறித்து புகார்களை தெரிவிக்கலாம்.
No comments:
Post a Comment