சென்னை ஐஸ் ஹவுசில் மின்சாரம் தாக்கி சாலையில் சென்ற மாடு பலியானது.
சென்னையில் நேற்று இரவு அனேக இடங்களில் பலத்த மழை பெய்தது இதில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுடுத்து ஓடியது திடீர் மழையில் கொடுங்கையூர் பகுதியில் அரசு பேருந்து ஒன்று வாகனத்துக்கு வழி விடும்போது அருகிலிருந்த ட்ரான்ஸ்பர் மீது மோதியது. நல்ல வேலையாக பெரிய விபத்து எதுவும் ஏற்படவில்லை.
இதே போல் மழைநீல் மின்சாரம் பாய்ந்ததில் நள்ளிரவில் ஐஸ் ஹவுஸ் நடேசன் சாலையில் திரிந்த மாடு ஒன்று மின்சாரம் தாக்கி பலியானது.
இதே போல் மழைநீல் மின்சாரம் பாய்ந்ததில் நள்ளிரவில் ஐஸ் ஹவுஸ் நடேசன் சாலையில் திரிந்த மாடு ஒன்று மின்சாரம் தாக்கி பலியானது.
No comments:
Post a Comment