Wednesday 15 June 2016

தொடர் கொலை கொள்ளை - காவல்துறை உதவி ஆணையர் ஆய்வாளர்கள் அதிரடி மாற்றம்



சென்னையில் தொடர் கொலை கொள்ளை காரணமாக சென்னை காவல்துறையில் அதிரடி மாற்றம் வர உள்ளது. உதவி ஆணையர்கள் மற்றும் ஆணையர்கள்  அதிரடியாக மாற்றப்பட உள்ளனர். சென்னையில் 70 க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் மாற்றம் விரைவில் வர உள்ளது.

 வியாசர்பாடி கொலை காரணமாக உதவி ஆணையர் மன்னர் மன்னன், ராயபுரம் உதவி ஆணையர் தென்னரசு ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர். பலவேறு விங்குகளில் உள்ள திறமையான அதிகாரிகளை சட்டம் ஒழுங்குக்கு மாற்றம் செய்ய உள்ளதாக தகவல். 

No comments:

Post a Comment