குடும்பத்தில் அதிகம் கஷ்டம் இருந்தது. இதனால் சாமி கும்பிடுவதற்காக மகனுடன் கோவிலுக்கு வந்தேன். அமாவாசை நாள் என்பதால் இரவில் வந்து சாமி கும்பிட்டு விட்டு போகலாம் என்று வந்தேன், நான் போதையில் இருந்ததால் அங்குள்ள பொதுமக்கள் தப்பாக நினைத்து நரபலி கொடுக்க வந்ததாக கூறி என்னை போலீசில் ஒப்படைத்து விட்டனர். என்னுடைய மகனை நானே எப்படி கொலை செய்ய நினைப்பேன் என்று. தந்தை பரசுராமன் தெரிவித்துள்ளார். வீச்சரிவாள் எப்படி வந்தது என்ற கேள்விக்கு தாம் எடுத்துவரவில்லை என தெரிவித்துள்ளார். ஆனாலும் போலீசார் அவரை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment