Tuesday 7 June 2016

நூறாண்டு மாமரம் வேரோடு சாய்ந்தது


குமரி  குலசேகரம் அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த மாமரம் சூறை காற்று, கன மழையால் முறிந்து வாகன பழுது பார்க்கும் ஷாப்பின் மீது விழுந்ததில்  4 வாகனங்கள் சேதம்.
மின்சாரம் துண்டிப்பு. 3 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 நூறாண்டு கடந்த மரம் சாய்ந்ததில் அங்குள்ள இயற்கை ஆர்வலர்கள் வருத்தமடைந்துள்ளனர்.
  

No comments:

Post a Comment