காயிதே மில்லத் பிறந்த நாளுக்கு அஞ்சலி செலுத்த வந்த ஸ்டாலின் அளித்த பேட்டியில் பொறுப்புள்ள எதிர்கட்சியாக மக்களுக்கு என்னென்ன தேவையோ என்கிற ரீதியில் பொறுப்புள்ள எதிர்கட்சியாக செயல்படுவோம். கட்சத்தீவை மீட்பேன் என்று முதல்வர் ஜெயலலிதா பல முறை தெரிவித்துள்ளார். அவர் அதை நிறைவேற்றுவார் என நம்புவதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment