Sunday 5 June 2016

எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர் முருகன் மர்ம நபர்களால் படுகொலை


கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 6 வது குறுக்கு தெருவில் முருகன் என்ற எழும்பூர் நீதிமன்ற வழக்குரைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்ய்ப்பட்டார். கோடம்பாக்கம் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறது.

No comments:

Post a Comment